Sunday, March 18, 2012

Bharathiar Poetry: Murasu

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி


பேணி வளர்த்திடும் ஈசன்;

மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல

மாதர் அறிவை கெடுத்தார்.


கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்



காட்சி கெடுதிடலாமா?

பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்

பேதைமை அற்றிடும் காணீர்.
(p.237 in my book)

No comments:

Post a Comment